அன்றே, ஈரோடு, சேலம், மதுரை, சிவகங்கை ஆகிய இடங்களில் நான்கு கொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. இந்த கொலை சம்பவங்கள் குறித்து பேரவையில் பேசுவதற்கு அவை தலைவர் அனுமதி தரவில்லை. தொகுதி மறு வரையறை செய்வது குறித்து நாடாளுமன்றத்தில்தான் அழுத்தம் தர வேண்டுமே தவிர, வெளியில் இருந்து ஆலோசனை நடத்துவது எவ்விதத்திலும் பயன் தராது. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மறைக்கவே தொகுதி மறு வரையறை விவகாரத்தை திமுக அரசு கையில் எடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
The post சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது ஏன்? எடப்பாடி பேட்டி appeared first on Dinakaran.