இந்தியாவிலேயே அதிகமான பொறியியல் கல்லூரிகள், உயர் கல்வி நிறுவனங்கள் நிறைந்த தமிழ்நாட்டில் 6 ஆயிரம் பேருக்கு தேர்வு மையம் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது சமாதானம் செய்யும் பதில்ா? உண்மையான அக்கறை இருந்தால் எளிதில் தீர்வு காணப்பட வேண்டிய ஒரு செயலை அக்கறை இன்றி அணுகி ஆயிரக்கணக்கான மாணவர்களை வெளி மாநிலங்களுக்கு அலைக்கழிப்பது ஏற்புடையதல்ல. மாணவர்களுக்கான தேர்வு மையங்களை கண்டறிய வழியற்ற ஒன்றிய அரசு மும்மொழி திட்டத்துக்கு மூச்சு முட்ட கத்துகிறது. இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
The post மும்மொழி திட்டத்துக்கு மூச்சுமுட்ட கத்துவதா? தேர்வு மையம் கண்டறிய வழியற்ற ஒன்றிய அரசு: மதுரை எம்.பி காட்டம் appeared first on Dinakaran.