தமிழகம் ஒசூர்: பட்ஜெட்டுக்கு பட்டதாரிகள் வரவேற்பு Mar 14, 2025 ஆஸ்ஸியூர் சென்னை டைடல் பார்க் ஒசூர் Ozur தின மலர் சென்னை: ஒசூரில் ரூ.400 கோடியில் டைடல் பார்க் அமைக்கப்படும் என்கிற அறிவிப்புக்கு பட்டதாரிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஒசூரில் 5 லட்சம் சதுரஅடியில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் டைடல் பார்க் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. The post ஒசூர்: பட்ஜெட்டுக்கு பட்டதாரிகள் வரவேற்பு appeared first on Dinakaran.
ஆதாரங்கள் ஏதுமின்றி உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானது: அமலாக்கத்துறை மீது சட்ட நடவடிக்கை; அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்
முதல்வர் குறித்து அவதூறாக பேசிய விவகாரம் சி.வி.சண்முகத்திற்கு ஐகோர்ட் கடும் எச்சரிக்கை: பொதுவெளியில் வரைமுறையுடன் பேச அறிவுறுத்தல்
அனுமதியின்றி வெளிநாட்டு நிதி பெற்றதாக தொடரப்பட்ட வழக்கு ஜவாஹிருல்லாவுக்கு விதித்த தண்டனை உறுதி: ஐகோர்ட் தீர்ப்பு
‘எல்லார்க்கும் எல்லாம்’ எனும் உயரிய நோக்கத்துடன் தமிழ்நாடு பட்ஜெட் உறுதியான அடித்தளம் அமைத்திருக்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
மும்மொழிக்கொள்கையை ஏற்காததால் நிதி தர மறுப்பு தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு தரவேண்டிய ரூ.2,152 கோடியை மாநில அரசே வழங்கும்: இருமொழி கொள்கையை விட்டுத்தர மாட்டோம் அமைச்சர் அறிவிப்பு
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறைக்கு ரூ.1,975 கோடி ஒதுக்கீடு: இணையம் சார்ந்த தொழிலாளர்கள் மின்சார ஸ்கூட்டர் வாங்க ரூ.20 ஆயிரம் மானியம்
ஒன்றிய அரசின் நிதி கிடைக்காத போதிலும் தமிழ்நாட்டின் நிதி மேலாண்மை சிறப்பாக உள்ளது: மாநிலத்தின் மொத்த கடன் ரூ.9 லட்சம் கோடி என மதிப்பீடு; நிதித்துறை செயலர் உதயசந்திரன் பேட்டி
தமிழக அரசின் பட்ஜெட்டில் 2025-26: திருக்குறளை 45 புதிய மொழிகளில் மொழிபெயர்க்க ரூ.133 லட்சம் ஒதுக்கீடு; அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
தமிழக அரசின் பட்ஜெட்டில் 2025-26: தொழில்துறைக்கு ரூ.3,915 கோடி ஒதுக்கீடு; ரூ.250 கோடியில் கடலூர், மேலூரில் காலணி தொழிற்பூங்கா
தமிழக அரசின் பட்ஜெட்டில் 2025-26: சட்டப்பேரவையில் நேற்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகளின் விவரம் வருமாறு:
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.21,906 கோடி ஒதுக்கீடு: கருப்பை வாய் புற்றுநோயை தடுப்பதற்கான தடுப்பூசிக்கு ரூ.36 கோடி நிதி
தமிழக அரசின் பட்ஜெட்டில் 2025-26: ஈட்டிய விடுப்பு நாட்களில் 15 நாட்கள் வரை சரண் செய்து பணம் பெறலாம்; பட்ஜெட்டில் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு அதிரடி சலுகைகள்
ஏப்ரல் 30ம் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர் வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்: மானியக்கோரிக்கை மீதான விவாதம் 24ம் தேதி முதல் தொடக்கம்; சபாநாயகர் அப்பாவு பேட்டி