2025-26ம் ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்து 2.38 மணி நேரம் உரையை வாசித்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: 2025-26ம் ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்து 2.38 மணி நேரம் உரையை அமைச்சர் தங்கம் தென்னரசு வாசித்தார். காலை 9.30 மணிக்கு பட்ஜெட் உரையை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கினார். நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து அலுவல் ஆய்வு குழு கூட்டம் தொடங்கியது.

The post 2025-26ம் ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்து 2.38 மணி நேரம் உரையை வாசித்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு appeared first on Dinakaran.

Related Stories: