மதுரையில் மொழிகளின் அருங்காட்சியகம் அமைக்கப்படும்: பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

சென்னை: மதுரையில் மொழிகளின் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என தமிழ்நாடு பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். தமிழர்கள் அதிகம் வசிக்கும் டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தமிழ் புத்தக கண்காட்சி நடத்தப்படும். இந்திய துணைக் கண்டத்தின் வரலாறு தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் எழுத வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

The post மதுரையில் மொழிகளின் அருங்காட்சியகம் அமைக்கப்படும்: பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: