அரியலூரில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

 

அரியலூர், மார்ச் 12: மும்மொழிக் கொள்கை, புதிய கல்விக் கொள்கை மூலம் ஹிந்தி, சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சிக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து அக்கட்சியினர் முழக்கமிட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலர் குழுமூர் ராமு தலைமை வகித்து பேசினார்.தலைவர் எழிலன், தா.பழூர் ஒன்றியச் செயலர் பிரபு, மாநில பொதுச் செயலர் உதயசூரியன், சரண்ராஜ், மாவட்டச் செயலர் ஆல்பர்ட், வேப்பூர் ஒன்றிய தமிழ்நாடு குடியரசு கட்சி சின்னதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மகசூல் மேம்பாட்டுடன் கூடிய மண்ணின் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க, உயிர் உரம் மற்றும் பசுந்தாள் உரம், உயிர் பூச்சிக்கொல்லி, திரவ உயிர் உரம் போன்ற உயிர் இடுபொருட்களின் சீரான மற்றும் ஒருங்கிணைந்த அணுகு முறைகளை விவசாயிகளுக்கு வழங்கி ஊக்குவிக்கிறது.

The post அரியலூரில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: