சென்னை : சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் யூடியூப் பிரபலங்களான திவ்யா, கார்த்திக், சித்ரா ஆகியோர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. ஏற்கெனவே சிறையில் உள்ள 3 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய விருதுநகர் எஸ்பி கண்ணன் பரிந்துரைத்திருந்த நிலையில், விருதுநகர் ஆட்சியர் ஜெயசீலன் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.
The post யூடியூபர் திவ்யா உள்ளிட்டோர் குண்டர் சட்டத்தில் கைது appeared first on Dinakaran.