அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த முருகுதி அப்பள நாயுடு (42), செம்மல் சந்திய பாபு (32) என்பதும், இவர்கள் விசாகபட்டினத்தில் இருந்து கஞ்சா வாங்கிவந்து பள்ளிக்கரணை, பெரும்பாக்கம் சுற்றுவட்டார பகுதியில் கூலி தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
The post பெரும்பாக்கம் பகுதியில் 110 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவர் கைது appeared first on Dinakaran.
