டாஸ்மாக் அலுவலகத்தில் 3-வது நாளாக ED ரெய்டு


சென்னை: தமிழ்நாடு டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் 3-வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். எழும்பூர் சிஎம்டிஏ வளாகத்தில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் 3வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்

The post டாஸ்மாக் அலுவலகத்தில் 3-வது நாளாக ED ரெய்டு appeared first on Dinakaran.

Related Stories: