குற்றம் சென்னையில் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை விற்ற 2 பேர் கைது Mar 04, 2025 சென்னை சென்னை மணிகண்டன் கார்த்திகேயன் சென்னை கோயம்பெட் மும்பை சென்னை சென்னை: சென்னை கோயம்பேட்டில் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை விற்ற மணிகண்டன், கார்த்திகேயன் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். மும்பையில் இருந்து வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கி வந்து போதைக்காக விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. The post சென்னையில் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை விற்ற 2 பேர் கைது appeared first on Dinakaran.
2 குழந்தைகளின் தந்தையுடன் காதல் மருத்துவ மாணவியை கொன்ற தந்தை: விஷம் வைத்து தீர்த்துக்கட்டினாரா? பரபரப்பு தகவல்
மீன் பிடிக்க அழைத்து செல்வதாக கூறி 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற கொடூரனுக்கு தூக்கு: ஒடிசா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
ஹவாலா மூலம் தங்க கட்டிகள் மோசடி புகார் பல லட்ச ரூபாய் பணம் வாங்கிய தாம்பரம் போலீஸ் அதிகாரிகள்: கட்டப்பஞ்சாயத்து பணத்தை திருப்பிக்கொடுக்க கமிஷனர் அமல்ராஜ் உத்தரவு
‘இன்ஸ்டாவில்’ வேறொருவருடன் தொடர்பால் காதலியின் கழுத்தை நெரித்தேன்: இளம்பெண் கொலையில் கைதானவர் வாக்கு மூலம்