தமிழ்நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் ரமலான் நோன்பு தொடங்கியது!.

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் ரமலான் நோன்பு தொடங்கியது. தலைமை காஜி அறிவிப்பைத் தொடர்ந்து அதிகாலை 4 மணிக்கு உணவு சாப்பிட்டு நோன்பை தொடங்கினர். நாகூர், மதுரை உள்பட மாநிலம் முழுவதும் பல்வேறு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகையுடன் ரமலான் நோன்பு தொடங்கியது.

The post தமிழ்நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் ரமலான் நோன்பு தொடங்கியது!. appeared first on Dinakaran.

Related Stories: