தமிழகம் தென்காசி அருகே தெருநாய் கடித்து 9 பேர் காயம் Mar 18, 2026 தென்காசி புளியங்குடி நகராட்சி தென்காசி: புளியங்குடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தெருநாய் கடித்து 9 பேர் காயமடைந்தனர். தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
மே மாதம் அமையவுள்ள திராவிட மாடல் 2.0 அரசுக்கும் இந்த உகாதி தொடக்கமாக அமையட்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
குடும்ப பிரச்னை காரணமாக மனைவியை அரிவாளால் வெட்டி கொன்று விட்டு விஷ மாத்திரை தின்று விவசாயி தற்கொலை: திருப்பூரில் நள்ளிரவில் பயங்கரம்
ஜனநாயகன் படத்துக்கு மீண்டும் சிக்கல்; தேர்தல் ஆணையம்தான் பட ரிலீசை முடிவு செய்யும்: சென்சார் போர்டு அதிரடி
ஒன்றிய அமைச்சரின் துறை ஆட்களால் சிலிண்டர் வினியோகத்தில் செயற்கை தட்டுப்பாடு: சபாநாயகர் மு.அப்பாவு பேட்டி
தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமலான 3 நாட்களில் ரூ.42.65 கோடி மதிப்புள்ள பணம், பொருட்கள் பறிமுதல்!
அதிமுக மாஜி அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி உள்பட 7 பேர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்ய கோரி திமுக வழக்கு
இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதியில் குஜராத்தை வீழ்த்தி தமிழ்நாடு முதலிடம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் சாதனை
மானாமதுரை அருகே தீத்தான்பேட்டை சாலையில் நெல் அறுவடை வாகன ஓட்டுநரின் அலட்சியத்தால், நிறைமாத கர்ப்பிணி உயிரிழப்பு