நேற்று 3ம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த அந்த அணியின் ஆதித்ய சர்வதே 79, அஹம்மது இம்ரான் 37, கேப்டன் சச்சின் பேபி 98 ரன் குவித்தனர். நேற்றைய ஆட்ட நேர முடிவில் கேரளா 342 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் விதர்பா அணி 37 ரன்கள் முன்னிலை பெற்றது. இன்று 4ம் நாள் ஆட்டம் தொடர்கிறது. விதர்பா அணி முன்னிலை பெற்றுள்ளதால் இப்போட்டியில் வெல்வதற்கான வாய்ப்பு கணிசமாக அதிகரித்துள்ளது.
The post ரஞ்சி கோப்பை இறுதியில் கேரளா போராட்டம் விதர்பா முன்னேற்றம் appeared first on Dinakaran.
