தமிழகம் கள்ளக்குறிச்சியில் லாரி ஏறி தாய்,மகன் உயிரிழப்பு..!! Feb 26, 2025 விழுப்புரம் கல்லகுரிச்சி தலைமை தபால் நிலையம் சுதா கவுதம் தல்ககுரிச்சி விழுப்புரம்: கள்ளக்குறிச்சி தலைமை தபால் நிலையம் முன்பு பைக்கில் இருந்து தவறி விழுந்த தாய், மகன் மீது லாரி ஏறி பலியாகினர். கரும்பு ஏற்றி வந்த லாரி ஏறி தாய் சுதா மற்றும் அவரது மகன் கவுதம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். The post கள்ளக்குறிச்சியில் லாரி ஏறி தாய்,மகன் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.
75 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய 4 நாள் சிறப்பு முகாம்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு
நாட்டின் குடிமக்களுக்கே அச்சத்தை வரவைக்கும் எதேச்சதிகார சக்திகளை எதிர்க்கும் திறனும், கொள்கை, உணர்வும் திமுகவிற்குதான் உள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
ஓய்வூதிய திட்ட நிபந்தனை பூர்த்தி செய்யும் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மட்டுமே தியாகிகள் பென்ஷன்: சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு
நமது இளைஞர்கள், குழந்தைகள் 41 பேரை கொன்று குவித்த நடிகர் விஜய் பின் செல்வதா? நெல்லை பாதிரியார் கடும் எதிர்ப்பு; வீடியோ வைரல்
2025-26ஆம் ஆண்டு பணியிடமாறுதலுக்கான பொது கலந்தாய்வில் கலந்துகொள்ள ஜனவரி 5ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
வாக்குச்சாவடிகளில் புதிதாக வாக்காளர் பெயர் சேர்க்க படிவங்களை வழங்கிட வாக்குச் சாவடி நிலை அலுவலர் நியமனம்
தமிழ்நாட்டின் சமத்துவம், சகோதரத்துவத்தின் அடையாளமாக கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி நடைபெறுகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை
தஞ்சாவூர் மாவட்டத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள 969 புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தினை அமைச்சர்கள் திறந்து வைத்தார்கள்