டெல்லியில் புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்புடன் நாளை சட்டப்பேரவை கூடுகிறது!

டெல்லி: டெல்லியில் புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்புடன் நாளை சட்டப்பேரவை கூடுகிறது. ரேகா குப்தா தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் நாளை சட்டப்பேரவை கூடுகிறது. டெல்லி சட்டப்பேரவையில் நாளை மறுநாள் துணைநிலை ஆளுநர் சக்சேனா உரையாற்ற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

The post டெல்லியில் புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்புடன் நாளை சட்டப்பேரவை கூடுகிறது! appeared first on Dinakaran.

Related Stories: