இந்த விஷயத்தில், தமிழ்நாட்டில் சில நண்பர்கள் அரசியல் செய்கிறார்கள். ஆனால் புதிய கல்விக் கொள்கையை நாடு முழுவதும் அமல்படுத்த ஒன்றிய அரசு உறுதிபூண்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை என்பது மாணவர்களுக்கான பொதுவான தளம். பிரதமர் மோடியால் உருவாக்கப்பட்ட இந்த புதிய கல்விக் கொள்கை, தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. நான் அனைத்து மொழிகளையும் மதிக்கிறேன். தமிழ் நமது நாகரிகத்தின் பழமையான மொழிகளில் ஒன்று’’ என்றார்.
The post நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கையை நிச்சயம் அமல்படுத்துவோம்: ஒன்றிய கல்வி அமைச்சர் உறுதி appeared first on Dinakaran.
