தமிழகம் மயிலாடுதுறை இளைஞர்கள் கொலை; கடும் நடவடிக்கை எடுத்திடுக: எடப்பாடி பழனிசாமி Feb 15, 2025 மயிலாடுதுறை எடப்பாடி பழனிசாமி சென்னை எடபாடி பழனிசாமி மயிலாடுதுர இளைஞர் கொலை சென்னை: மயிலாடுதுறை இளைஞர்கள் கொலை சம்பவத்தில் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். இளைஞர்கள் கொலையின் காரணத்தை தீர விசாரித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். The post மயிலாடுதுறை இளைஞர்கள் கொலை; கடும் நடவடிக்கை எடுத்திடுக: எடப்பாடி பழனிசாமி appeared first on Dinakaran.
சொந்த ஊர்களுக்கு 16லட்சம் பேர் பயணம்; வெறிச்சோடிய சென்னை சாலைகள்; தமிழகம் முழுவதும் களை கட்டிய தைப் பொங்கல் கொண்டாட்டம்: கடைசி நேர விற்பனை; அலைமோதிய மக்கள் கூட்டம்
இந்தாண்டுக்கான பெரியார் விருது இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் எழுத்தாளர் பெருமாள் முருகன் ஆகியோருக்கு வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
“சென்னை உலா” என்ற (HOP ON HOP OFF – VINTAGE BUS Services) பேருந்து இயக்கத்தை, கொடியசைத்து தொடங்கி வைத்தார் அமைச்சர் சிவசங்கர்