மாநிலத்தின் அனைத்து காங்கிரஸ் தொண்டர்களின் அர்ப்பணிப்பிற்காகவும், ஆதரவளித்த அனைத்து வாக்காளர்களுக்கும் மனமார்ந்த நன்றி.டெல்லியின் முன்னேற்றத்திற்காகவும், மாசு, விலைவாசி உயர்வு மற்றும் ஊழலுக்கு எதிராகவும் போராட்டம் தொடரும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
The post டெல்லி மக்களின் ஆணையை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம்: ராகுல்காந்தி கருத்து appeared first on Dinakaran.
