குட்கா முறைகேடு வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை நகல் வழங்கியது சென்னை சிறப்பு நீதிமன்றம்!!

சென்னை : குட்கா முறைகேடு வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை நகல் வழங்கியது சென்னை சிறப்பு நீதிமன்றம். தமிழ்நாட்டில் தடையை மீறி குட்கா பொருட்கள் விற்றதாக டெல்லி சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கருக்கு எதிராக கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

The post குட்கா முறைகேடு வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை நகல் வழங்கியது சென்னை சிறப்பு நீதிமன்றம்!! appeared first on Dinakaran.

Related Stories: