இது வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை சமூக நலனுக்காக பொறுப்புடனும் உள்ளடக்கியதாகவும் பயன்படுத்துவதற்கான நாட்டின் உறுதிப்பாட்டினை கொண்டுள்ளது. இன்று,நான்காவது தொழில்துறை புரட்சிக்கான மையம் என்பது வெறும் கண்டுபிடிப்புக்கான மையமாக மட்டும் இல்லை; இது உலகப் பொருளாதார மன்றத்தின் முதன்மையான மையமாகும், இது தொழில்நுட்பத்தால் உந்தப்பட்ட வளர்ச்சிக்கான ஒரு பார்வையை எடுத்துக்காட்டுகிறது. உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாகவும், ஸ்டார்ட் அப்களின் மையமாகவும் இந்தியா முன்னணி வகிக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
The post ஸ்டார்ட் அப்கள், டிஜிட்டல் கண்டுபிடிப்புகளில் உலகளவில் இந்தியா முன்னணி வகிக்கிறது: உலக பொருளாதார மன்றம் தகவல் appeared first on Dinakaran.
