அந்த வகையில், இந்தாண்டு விவசாயத்தையும், அழிந்து வரும் காளை மாடுகளையும், மாட்டு வண்டிகளையும் கவுரவித்து இளைய தலைமுறையினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கடந்த ஒரு வாரமாக 3 டன் எடையுள்ள செங்கரும்பில் மாட்டு வண்டி, 5 அடி உயரமுள்ள 2 காளை மாடுகளை உருவாக்கி வண்டியில் பூட்டி மாட்டு பொங்கலை பாரம்பரிய முறைப்படி விவசாய குடும்பத்தினர் கொண்டாடி மகிழ்ந்தனர். செங்கரும்பிலான மாட்டு வண்டி, காளை மாடுகள் அமைத்து விவசாய குடும்பத்தினர் வணங்குவதையறிந்ததும் அந்த பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்து செல்கின்றனர்.
The post காஞ்சிபுரத்தில் 3 டன் செங்கரும்பில் காளை மாடுகள், வண்டி வடிவமைத்து பொங்கல் கொண்டாடி விவசாய குடும்பத்தினர் அசத்தல் appeared first on Dinakaran.
