அப்போது, திருள்ளுவர் எழுதிய திருக்குறளின் முக்கிய அதிகாரங்களை 1 மணி நேரத்துக்கு மேலாக வாசித்து திருக்குறள் மூலம் அவர் எடுத்துரைத்த கருத்துக்கள், தமிழ் மொழிக்கு ஆற்றிய பணிகள் குறித்து பேசிய மல்லை தமிழ் சங்கத்தினர் அவருக்கு புகழாரம் சூட்டி மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது, கடற்கரையில் பாசிமணி விற்கும் நரிக்குற பெண்கள் சிலர் கூட்டமாக வந்து திருவள்ளுவர் சிலை முன்பு நின்று சாமி, சாமி என கூறிக்கொண்டே கையெடுத்து வணங்கி, மல்லை தமிழ்ச்சங்கத்தினருக்கு பாசிமணி அணிவித்த சம்பவம் அங்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
The post மாமல்லபுரம் கடற்கரையில் திருவள்ளுவர் சிலைக்கு மல்லை தமிழ்ச்சங்கத்தினர் மரியாதை appeared first on Dinakaran.
