வானிலை மையத்தின் 150 ஆவது ஆண்டு நினைவு நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி

டெல்லி : வானிலை மையத்தின் 150 ஆவது ஆண்டு நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். நினைவு நாணயத்தை வெளியிட்டதோடு தபால் தலையையும் டெல்லியில் நடந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.

The post வானிலை மையத்தின் 150 ஆவது ஆண்டு நினைவு நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Related Stories: