இந்தியா உத்தரப்பிரதேசத்தின் சம்பல் மசூதி கிணறு : ஆய்விற்கு தடை Jan 10, 2025 சம்பல் உத்திரப்பிரதேசம் தில்லி உச்ச நீதிமன்றம் சம்பல் மசூதி டெல்லி : உத்தரப்பிரதேசத்தின் சம்பல் நகரில் மசூதிக்கு அருகே உள்ள கிணற்றில் எந்த ஆய்வையும் மேற்கொள்ளக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. மசூதி நிர்வாகிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோரிக்கையை ஏற்று, கிணறு ஆய்வுக்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம். The post உத்தரப்பிரதேசத்தின் சம்பல் மசூதி கிணறு : ஆய்விற்கு தடை appeared first on Dinakaran.
ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும் பிப். 1ல் பொது பட்ஜெட் தாக்கல்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு
சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக இடமாற்றம் பொங்கல் தினத்தில் புதிய அலுவலகம் மாறுகிறார் மோடி: சவுத் பிளாக்கில் இருந்து ‘சேவா தீர்த்’ செல்கிறார்
திருவனந்தபுரத்தில் சத்யாகிரக போராட்டம் கேரளாவுக்கு பொருளாதார ரீதியாக ஒன்றிய அரசு நெருக்கடி கொடுக்கிறது: முதல்வர் பினராயி விஜயன் பேச்சு
தீ விபத்தில் இறந்ததாக கருதப்பட்ட பெங்களூரு பெண் இன்ஜினியர் பலாத்கார கொலை: பக்கத்து வீட்டு கேரள மாணவன் கைது
மும்பை தேர்தல் பிரசாரத்தில் அண்ணாமலை பேச்சுக்கு தாக்கரே சகோதரர்கள் கண்டனம்: உங்களுக்கு என்ன சம்பந்தம் என கேள்வி
இருதரப்பு உறவை விரிவுபடுத்த முக்கிய பேச்சுவார்த்தை பிரதமர் மோடி-ஜெர்மனி அதிபர் மெர்ஸ் சந்திப்பு: அகமதாபாத்தில் நடந்தது
டெல்லி அலுவலகத்தில் நேரில் ஆஜரான விஜய்யிடம் சிபிஐ 7 மணி நேரம் விசாரணை: கரூர் சம்பவம் குறித்து 150 கிடுக்கிப்பிடி கேள்விகள்