குற்றம் கன்னியாகுமரி – திப்ரூகர் ரயிலில் 13 கிலோ கஞ்சா பறிமுதல்!! Dec 27, 2024 கன்னியாகுமாரி திப்ருகார் குமாரி குமரி: கன்னியாகுமரி – திப்ரூகர் ரயிலில் போலீசார் சோதனை செய்தபோது கேட்பாரற்று கிடந்த 13 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இருக்கையின் அடியில் இருந்த 13 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். The post கன்னியாகுமரி – திப்ரூகர் ரயிலில் 13 கிலோ கஞ்சா பறிமுதல்!! appeared first on Dinakaran.
வேப்பனஹள்ளி அருகே மருமகள் உல்லாசத்திற்கு வர மறுத்ததால் 5 மாத குழந்தையை கொடூரமாக கொன்ற மாமனார்: இருவரும் கைது; பரபரப்பு தகவல்
சேலத்தில் நடத்தையில் சந்தேகப்பட்டு அடித்து உதைத்ததால் தலையில் குழவி கல்லை போட்டு தொழிலாளி கொலை: மனைவி வெறிச்செயல்
ஊட்டி, விருதுநகரில் பறக்கும்படை சோதனை ரூ.17.15 கோடி தங்கம், வைரம் பிளாட்டினம் நகைகள் பறிமுதல்: ஓசூர் அருகே ரூ.2.34 கோடி சிக்கியது
கிட்னி மோசடியில் திட்டமிட்டு இணைத்து பேசுகின்றனர் நடிகர் அருண்ராஜன் உள்பட தவெக நிர்வாகிகள் மீது நடவடிக்கை: போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை ஜூலி பரபரப்பு புகார்