குற்றம் மணல் கடத்தலில் ஈடுபட்ட 6 பேர் கைது Dec 10, 2024 திருவள்ளூர் கோவம் நதி திருவல்லூர் மதன் வீரமுத்து ஷக்திவேல் அருள்ராஜ் ராஜசேகர் ராஜசெகர் தின மலர் திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த கூவம் ஆற்றில் சட்ட விரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதன், வீரமுத்து, சக்திவேல், அருள்ராஜ், ராஜசேகர், ராஜசேகர் உள்ளிட்டோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். The post மணல் கடத்தலில் ஈடுபட்ட 6 பேர் கைது appeared first on Dinakaran.
டாஸ்மாக்கில் மது அருந்தும்போது தகராறு முதல்வர் காருக்கு வெடிகுண்டு மிரட்டல்: போதை வாலிபருக்கு போலீஸ் வலை
பெண் நிர்வாகியுடன் உல்லாசம் தவெக மாவட்ட செயலாளர் பதவி நீக்கம்: உறவினர்களிடம் கையும் களவுமாக சிக்கியதால் நடவடிக்கை
செக் மோசடி வழக்கில் திரைப்பட இயக்குநர் லிங்குசாமிக்கு ஓராண்டு சிறை: சென்னை அல்லிகுளம் நீதிமன்றம் தீர்ப்பு
மேட்ரிமோனியல் மூலம் பழகி இளம்பெண்ணுடன் உல்லாசம்: ரூ.10 லட்சம், 2.5 பவுன் மோசடி; சென்னை தொழிலதிபர் மீது புகார்
கவரிங் நகைகளை அடகு வைத்து ரூ.1.37 லட்சம் மோசடி செய்த பெண் அடித்து கொலை: அடகு கடை உரிமையாளர் சரண்; நண்பர்களுக்கு வலை
ரூ.3 கோடி இன்சூரன்ஸ் பணம், அரசு வேலைக்கு ஆசைப்பட்டு கட்டுவிரியன் பாம்பால் கடிக்க வைத்து தந்தையை கொலை செய்த மகன்கள்