டெல்லியில் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு : துணை முதல்வர் மனிஷ் சிசோடியா அறிவிப்பு!!

டெல்லி : டெல்லியில் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று துணை முதல்வர் மனிஷ் சிசோடியா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். வெள்ளி இரவு 10 மணி முதல் திங்கள் காலை 5மணி வரையிலான முழு ஊரடங்கில் அத்தியாவசிய சேவைகள், கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். …

The post டெல்லியில் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு : துணை முதல்வர் மனிஷ் சிசோடியா அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: