மாணவியை நடுரோட்டில் கடுமையாக தாக்கிய ஆசிரியர்!!

ஓசூர் : ஓசூரில் தனியார் பள்ளி மாணவியை உடற்கல்வி ஆசிரியர் கடுமையாக தாக்கும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் பங்கேற்றபோது ஆசிரியையின் கை கடிகாரத்தை திருடியதாக குற்றம்சாட்டி நடுரோட்டில் மாணவி மீது சரமாரி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கீழே கிடந்த கை கடிகாரத்தையே பள்ளி மாணவி எடுத்து கொடுத்ததாக கூறப்படுகிறது.

The post மாணவியை நடுரோட்டில் கடுமையாக தாக்கிய ஆசிரியர்!! appeared first on Dinakaran.

Related Stories: