மேலும், தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ் சம்மந்தப்பட்ட பயனர் குறித்த தகவல்களை 72 மணி நேரத்திற்குள் புலனாய்வு அமைப்புகளுக்கு தெரிவிக்க வேண்டும். அதே போல, தவறான தகவல் பரவுவதை தடுக்க அதிகபட்சம் 72 மணி நேரத்திற்குள் அதன் அணுகலை முடக்கவோ, அழிக்கவோ வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நேற்றும் 33 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டன. இதன்மூலம் கடந்த 13 நாளில் 300க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு குண்டுமிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
The post சமூக ஊடக நிறுவனங்கள் போலி வெடிகுண்டு மிரட்டல் பதிவுகளை அழிக்க வேண்டும்: ஒன்றிய அரசு வலியுறுத்தல் appeared first on Dinakaran.