சிபிசிஐடி முன் புதுச்சேரி பாஜக தலைவர் இன்று ஆஜர்

சென்னை: மக்களவை தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பிடிபட்ட விவகாரம் தொடர்பாக புதுச்சேரி மாநில பாஜக தலைவர் செல்வ கணபதி இன்று சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகிறார். சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்த ஹவாலா புரோக்கர்கள் எனப்படும் பங்கஜ் லால்வாணி, சூரஜ் ஆகியோரும் எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக உள்ளனர்

The post சிபிசிஐடி முன் புதுச்சேரி பாஜக தலைவர் இன்று ஆஜர் appeared first on Dinakaran.

Related Stories: