பேருந்து-சரக்கு வாகனம் மோதி விபத்து: 2 பேர் பலி

நெல்லை: நாங்குநேரி அருகே அரசு பேருந்தும் சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். நெல்லை-குமரி தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் மகேஷ் (20), உசிலவேல் (36) ஆகிய 2 பேர் பலியாகினர்.

The post பேருந்து-சரக்கு வாகனம் மோதி விபத்து: 2 பேர் பலி appeared first on Dinakaran.

Related Stories: