கீழடி அருங்காட்சியகத்திற்கு அக்.30ம் தேதி விடுமுறை: சிவகங்கை ஆட்சியர் அறிவிப்பு

சிவகங்கை: திருப்புவனம் அருகே செயல்படும் கீழடி அருங்காட்சியகத்திற்கு அக்.30ம் தேதி விடுமுறை என சிவகங்கை ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார். கமுதியில் அக்.30ல் குரு பூஜைக்கு மானாமதுரை – மதுரை வழித்தடத்தில் ஏராளமானோர் வருவதால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

The post கீழடி அருங்காட்சியகத்திற்கு அக்.30ம் தேதி விடுமுறை: சிவகங்கை ஆட்சியர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: