தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வாழப்பாடி அருகே ஆணைமடுவு அணையில் 15 செ.மீ. மழைபதிவு!!

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வாழப்பாடி அருகே ஆணைமடுவு அணை பகுதியில் 15 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் நேற்று 2 இடங்களில் மிக கனமழையும் 33 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது.

 

The post தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வாழப்பாடி அருகே ஆணைமடுவு அணையில் 15 செ.மீ. மழைபதிவு!! appeared first on Dinakaran.

Related Stories: