இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கரோல், உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து, வயதை கணக்கிட சிறார் நீதி (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2015 பிரிவு 94ன் கீழ் பள்ளி விடுப்பு சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள பிறந்த தேதியிலிருந்து இறந்தவரின் வயதை தீர்மானிக்க வேண்டும். ஆதார் அடையாளத்தை கண்டுபிடிக்க உதவும் ஒன்று. பிறந்த தேதியை, வயதை கண்டுபிடிக்க ஆதாரை பயன்படுத்த வேண்டியது இல்லை’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
The post ஆதார் அட்டை மூலம் வயது நிர்ணயம் கூடாது உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.