விண்வெளித் துறையில் தனியார் பங்கேற்பின் மூலம் உலகளவில் இந்தியா தலைமைத்துவம் வலுப்படும் என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதுதவிர, ஆந்திரா, தெலங்கானா, பீகாரில் ரூ.6,798 கோடி மதிப்பில் 2 ரயில்வே திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆந்திரா, தெலங்கானா, பீகார் ஆகிய 3 மாநிலங்களில் உள்ள 8 மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த 2 திட்டங்கள், ரயில்வேயின் கட்டமைப்பை 313 கிமீ அளவுக்கு அதிகரிக்கும்.
The post விண்வெளி துறையில் ஸ்டார்ட்அப்களுக்கு உதவ ரூ.1000 கோடி மூலதன நிதி: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் appeared first on Dinakaran.