ஜம்மு நீதிமன்றத்தில் குண்டு வீச்சு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் நீதிமன்றத்தின் அறையில் நேற்று கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. வழக்கில் தொடர்புடைய ஆதாரங்களை வைத்திருக்கும் அறையில் குண்டு வெடித்ததில் அங்கிருந்த நீதிமன்ற ஆவணங்கள் சேதமடைந்தது. மேலும் அங்கிருந்த காவலர் ஒருவர் காயமடைந்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post ஜம்மு நீதிமன்றத்தில் குண்டு வீச்சு appeared first on Dinakaran.

Related Stories: