முதல்வரான பின் முதல்முறையாக பிரதமர் மோடியை சந்தித்தார் உமர் அப்துல்லா

புதுடெல்லி: ஜம்மு மற்றும் காஷ்மீரில் சமீபத்தில் நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 42 தொகுதிகளை கைப்பற்றி தேசிய மாநாட்டு கட்சி வெற்றி பெற்றது. கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா கடந்த வாரம் முதல்வராக பொறுப்பேற்றார். இதனை தொடர்ந்து முதல் முறையாக டெல்லி வந்துள்ள உமர் அப்துல்லா நேற்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார்.

The post முதல்வரான பின் முதல்முறையாக பிரதமர் மோடியை சந்தித்தார் உமர் அப்துல்லா appeared first on Dinakaran.

Related Stories: