இம்ரான் மனைவி ஜாமீனில் விடுதலை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமராக இருந்தபோது இம்ரான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீவி ஆகியோர் அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டு இருந்த வெளிநாட்டு பிரதிநிதிகள் கொடுத்த பரிசு பொருட்களை விற்றது தொடர்பாக கைது செய்யப் பட்டுள்ளனர். புஷ்ரா பீவி ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் புஷ்ரா பீவிக்கு ஜாமீன் வழங்கப்பட்டதால் நேற்று அவர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

The post இம்ரான் மனைவி ஜாமீனில் விடுதலை appeared first on Dinakaran.

Related Stories: