மேலும் வௌ்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 23 பேர் உயிரிழந்து விட்டனர். 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 75,000க்கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் வௌ்ளத்தில் சிக்கியுள்ளவர்களை படகுகள் மூலம் மீட்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. டிராமி புயல் தென்சீன கடலில் இன்று நுழையும், அதுவரை பாதிப்புகள் தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
The post பிலிப்பைன்சை தாக்கிய டிராமி புயல்: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 23 பேர் பலி appeared first on Dinakaran.