இரண்டு படகை பறிமுதல் செய்து, அதிலிருந்து 16 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்து, காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர். இலங்கை கடற்படையின் இந்த கைது நடவடிக்கை, ராமேஸ்வரம் தீவு மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கடற்படையால் இந்தாண்டு மட்டும் 450 மீனவர்கள் கைதாகியுள்ளனர். 61 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post ராமேஸ்வரம் மீனவர் 16 பேர் சிறைபிடிப்பு appeared first on Dinakaran.