மூன்று தங்கப்பதக்கங்களை வென்ற அரசுப் பள்ளி மாணவனுக்கு உற்சாக வரவேற்பு

திருப்பூர்: கோவாவில் நடந்த பாரா நீச்சல் போட்டியில் மூன்று தங்கப்பதக்கங்களை வென்ற திருப்பூர் அவிநாசியைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவன் சபரிக்கு உற்சாக வரவேற்ப்பு அளிக்கப்பட்டது. பனியன் தொழிலாளியின் மகனான சபரி 7ம் வகுப்பு படித்துவருகிறார். பாரா ஒலிம்பிக்ஸில் கலந்துகொண்டு பதக்கம் வெல்வதே லட்சியம் என்றும் தெரிவித்துள்ளார்.

The post மூன்று தங்கப்பதக்கங்களை வென்ற அரசுப் பள்ளி மாணவனுக்கு உற்சாக வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: