இதனால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த 16ம் தேதி வீட்டைவிட்டு சென்ற தினேஷ் மீண்டும் திரும்பவில்லை. இதனால் கணவர் காணாமல் போனதாக கடம்பத்தூர் காவல் நிலையத்தில் சூர்யா புகார் கொடுத்தார். இந்தநிலையில், 5 நாட்களுக்குப் பிறகு நேற்றுமுன்தினம் கடம்பத்தூர் அடுத்த செஞ்சி பானம்பாக்கம் ஏரியில் உள்ள உயர் அழுத்த மின் கோபுரத்தில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் கடம்பத்தூர் போலீசார் தினேஷை சடலமாக மீட்டனர்.
The post குடும்ப தகராறில் வாலிபர் தற்கொலை appeared first on Dinakaran.