ஆம்னி பேருந்துகளுக்கு அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை

சென்னை: ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பேட்டி அளித்துள்ளார். ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். 1800 425 6151, 9445014436 என்ற எண்ணில் தொடர்புகொண்டு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். பயணிகளின் வசதிகளுக்காக 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

The post ஆம்னி பேருந்துகளுக்கு அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: