தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கூடுதலாக பதிவு

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 63 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. சென்னையில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 161 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது.

The post தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கூடுதலாக பதிவு appeared first on Dinakaran.

Related Stories: