தமிழகம் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கூடுதலாக பதிவு Oct 21, 2024 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 63 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. சென்னையில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 161 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. The post தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கூடுதலாக பதிவு appeared first on Dinakaran.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.. தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் இன்று ஆரஞ்சு அலர்ட்: வானிலை ஆய்வு மையம் தகவல்!!
தீபாவளி பண்டிகை.. தமிழ்நாட்டில் 14,086 சிறப்பு பேருந்துகள் இயக்கம்; ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்- புகார் அளிக்கலாம்: அமைச்சர் சிவசங்கர்!!
தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடத்தை நீக்க சிலர் கிளம்பியுள்ளனர்: திமுகவின் கடைசி தொண்டன், தமிழன் இருக்கும் வரை தொட்டுக் கூட பார்க்க முடியாது: உதயநிதி ஸ்டாலின் பேச்சு
நாட்டின் எல்லையை ராணுவ வீரர்கள் பாதுகாப்பது போல், நமது வீடுகளை பாதுகாப்பவர்கள் காவல் துறையினர்: முதல்வர் மு.க.ஸ்டாலின்