சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பஜார் சாலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு!

சென்னை: சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன. தாழ்வான பகுதிகளில் மோட்டார் மூலம் மழைநீரை வெளியேற்றும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மழையால் சாலையில் முறிந்து விழுந்த மரங்களை அகற்றும் பணிகளும் வேகமெடுத்துள்ளன. சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பஜார் சாலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். முதலமைச்சர், அமைச்சர்கள், மாநகராட்சி அதிகாரிகள் மழை நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

 

The post சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பஜார் சாலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு! appeared first on Dinakaran.

Related Stories: