கனமழை, பலத்த காற்று எச்சரிக்கை காரணமாக நாகை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை

நாகை: கனமழை, பலத்த காற்று எச்சரிக்கை காரணமாக நாகை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 3500 க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடலுக்குச் சென்ற மீனவர்கள் கரை திரும்பி வருகின்றனர்.

The post கனமழை, பலத்த காற்று எச்சரிக்கை காரணமாக நாகை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை appeared first on Dinakaran.

Related Stories: