இந்தி மாதம் கொண்டாடுவதை தவிர்க்க வேண்டும்: மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை: இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மாதம் கொண்டாடுவதை தவிர்க்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். சென்னை தொலைக்காட்சி அலுவலகம் முன்பு திமுக மாணவரணி சற்று நேரத்தில் ஆர்ப்பாட்டம். இந்திய அரசியலமைப்புச் சட்டம் எந்த மொழிக்கும் தேசிய மொழி என்ற அந்தஸ்தை வழங்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

 

The post இந்தி மாதம் கொண்டாடுவதை தவிர்க்க வேண்டும்: மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்! appeared first on Dinakaran.

Related Stories: