இதனை வியாபாரிகள் அதிகளவில் வாங்கி சென்றனர். இந்த ஆட்டு சந்தையில் இன்று மட்டும் ரூ.2 கோடிக்கு வியாபாரம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தீபாவளி பண்டிகை விரைவில் வரவுள்ளதால் ஆட்டு சந்தைகளில் ஆடு விற்பனை மேலும் அதிகரிக்கும் என்றும் ஆட்டு இறைச்சி விலை உயர வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
The post தீபாவளிக்கு இறைச்சி அதிகரிக்க வாய்ப்பு: புதுக்கோட்டை சந்தைப்பேட்டை ஆட்டுச்சந்தையில் ஒரே நாளில் ரூ.2 கோடிக்கு வியாபாரம் appeared first on Dinakaran.