தமிழகம் காவலர் குடியிருப்பில் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து காவலர் உயிரிழப்பு Oct 18, 2024 சென்னை செல்வமுருகன் எழும்பூர் தின மலர் சென்னை: சென்னை எழும்பூர் காவலர் குடியிருப்பில் 1 1 -வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து காவலர் செல்வமுருகன் உயிரிழந்தார். எலக்ட்ரீஷியன் வேலை செய்துகொண்டிருந்தபோது மாடியில் இருந்து காவலர் செல்வமுருகன் தவறி விழுந்தார். The post காவலர் குடியிருப்பில் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து காவலர் உயிரிழப்பு appeared first on Dinakaran.
தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடநல் திருநாடு என்ற வாசகம் திட்டமிட்டு நீக்கம்; இது ஆளுநர் பதவிக்கு அழகல்ல: செல்வப்பெருந்தகை கண்டனம்
இந்தாண்டு இறுதி வரை பருவமழை இருப்பதால் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!
மனநலம் குன்றிய மாற்றுத் திறனாளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் SC/ ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதியாதது ஏன்? காவல் துறைக்கு மாநில SC/ST நல ஆணையம் கேள்வி
திமுக இளைஞரணி சார்பில் நடைபெற இருந்த பேச்சுப்போட்டி நிறைவு நிகழ்ச்சி பரிசளிப்பு விழா தள்ளிவைப்பு: உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு
அதிகாலை ஆன்லைன் யோகா வகுப்புக்கு கட்டாயப்படுத்தும் கல்வித்துறை அதிகாரி: சமூக வலைத்தளங்களில் பரவும் ஆடியோவால் பரபரப்பு
கிருஷ்ணகிரி அருகே இன்று தீயணைப்பு அலுவலர் வீட்டில் பயங்கர வெடிசத்தத்துடன் தீ விபத்து: 2 பேர் படுகாயம்
தொடரும் உயிரிழப்புகள்… மதுரையில் கைவிடப்பட்ட கிரானைட் குவாரியில் உள்ள பள்ளங்களை சீரமைக்கக் கோரிய வழக்கு : ஐகோர்ட் நோட்டீஸ்