இரு சக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் பெண் உயிரிழப்பு

திருப்பூர்: திருப்பூர் பகுதியில் நேற்று மாலை இரு சக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில், இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த 40 வயது பெண் உயிரிழந்தார். பின்னால் அமர்ந்து வந்த 17 வயது சிறுவன் படுகாயத்துடன் மருத்துமனையில் அனுமதி. காரை ஓட்டி வந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post இரு சக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் பெண் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: